வேதம் என்றால் என்ன ? வேதம் என்பது நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு. இதுவே நான்மறை ஆகும். வேதம் என்பது தூய தமிழ் சொல். வே+த்+அம் வேய்தல், வேலி, மறைப்பு என்ற பொருளில் உலக உயிர்களுக்கு அரண் அமைத்து, அவைகள் நடைமுறையில், வாழ்கையில் பிறப்பு…
இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா
Click to View Photos https://youtu.be/jVnTcKHD8lw
பொருட்டமிழ் வேதம் வெளியீட்டு விழா 03-12-2017
Click to View Photos
அறத்தமிழ் வேதம்
அறம்: அறம் செய்ய செய்ய அன்பு ஓங்கும். அன்பு ஓங்க அருள் கூடும். அருள் அன்பின் குழந்தைப் போல் அங்கே வந்து தழுவும். அருள் வருமானால் அது தவத்தில் கொண்டு சேர்க்கும். தவத்தில் உயிர் சேருமானால் அது உயிரை சிவத்தில் கொண்டு சேர்த்து விடும். சிவம் தான் அறவிடையின்…
அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா
[embed]https://www.youtube.com/watch?v=iVK-DrDabUk[/embed]
தமிழரின் வேதம் எது ? விளக்கவுரை
[embed]https://www.youtube.com/watch?v=srK1Qi3qmiQ[/embed]
தமிழ் வேதம் எப்பொழுது மாற்றம் கண்டது
இராஜஇராஜ சோழன் காலத்திலேயே திருமுறைகள் தில்லையில் வைத்து பூட்டப்பட்டன. 7ஆம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ் வழிபாடும் கோயில் மூலவர்களுக்குத் தமிழ்ப் பெயர்களே விளங்கியது என பல கல்வெட்டுச் செய்திகள் உண்டு. இராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பி துணைக்கொண்டு பெருமுயற்சியில் திருமுறைகள் மீண்டும் புத்துயிர் அளிக்கப் பெற்றுச் சில காலம்…
பொருட்டமிழ் வேதம்
பொருட்டமிழ் வேதம் தொகுப்பாசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் தமிழ் நூல் வேத வெளியீடுகளில் தற்போது நடை பயின்று வருவது இரண்டாம் வேதமாகிய 'பொருட்டமிழ்' வேதமாகும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பதற்கொப்ப…
இன்பத்தமிழ் வேதம்
இன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்! "மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்" என்பது…








